Tuesday, May 1, 2007

நான் ஒரு தேவடியாள் மகள்
முண்டை சிறுக்கி
வேசை
புலால் உண்பவள்
கடவுளாலும் சட்டங்களாலும்
கைவிடப்பட்டவள்
மலட்டு விதவை
யாருக்கும் உகந்தவள்
சாம்பலிலிருந்து துளிர்க்கும்
ஏதோ ஒன்றைப் போல
தவிர்க்க முடியாதவள்

1/13/07 11:10 PM

0 comments: